தொடர்ந்து இந்தியாவுடன் பூடான் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்

by Staff / 05-06-2022 02:24:03pm
தொடர்ந்து இந்தியாவுடன் பூடான் இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்த மத்திய அரசு திட்டம்

நேபாளத்தில் தொடர்ந்து இந்தியாவுடன்  பூடான்  இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் ஊராட்சி நகரிலிருந்து பூடான்  சார்பாங் மாவட்டத்திற்கும் இடையே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு வடகிழக்கு இரயில்வே மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via