நாட்டின் முதல் புல்லட் ரயில் 2020 ஆம் ஆண்டு இயக்கப்படும் ரயில்வே அமைச்சர் நம்பிக்கை
நாட்டின் முதல் புல்லட் ரயில் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சரின் நம்பிக்கை தெரிவித்தார் .சூரத்தில் அகமதாபாத் மும்பை புல்லட் ரயில் திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். செய்தியாளரிடம் பேசிய அஸ்வின் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே புல்லட் ரயிலுக்கான உள்கட்டமைப்பு கட்டுமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிவேகத்தில் நடைபெறுவதாகவும் கூறினார் 2020ஆம் ஆண்டில் சூரத் மற்றும் பாலிமொரோ இடையே முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்றார்.
Tags :