கோவிலுக்குள் செல்வதற்கு முன் சுவாமியை வணங்கும் திருடன்

by Editor / 10-08-2022 01:01:34pm
கோவிலுக்குள் செல்வதற்கு முன் சுவாமியை வணங்கும் திருடன்


மத்திய பிரதேசத்தில் கோவிலுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் திருட செல்வதற்கு முன் அங்கிருக்கும் சுவாமியை வணங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி ஜபல்பூரில் உள்ள கோவில் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது .சுகா கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த அந்த திருடன் திருடன் செல்வதற்கு முன் சுவாமியே இருகரம் கூப்பி வணங்கி விட்டு பின்னர் அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் கோவில் மணிகளை திருடி சென்றுள்ளான் காட்சிகளின் அடிப்படையில் அந்த திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via