ஓரிரு நாட்களில் குடியரசு தலைவர் தேர்தல் அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது தங்கள் தரப்பு வேட்பாளர்கள் யாரை நிறுத்துவது என்பது குறித்து பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்கும் பணியை தேர்தல் ஆணையம் மும் பரமாக ஈடுபட்டுள்ளது .57 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் பத்தாம் தேதி நிறைவு பெறுகிறது புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மாநில எம்எல்ஏக்களும் வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். அடுத்த ஓரிரு நாட்களில் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிப்பது குறித்து கூட்டணி மற்றும் இதர கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது .அதே நேரம் திருநாள் காங்கிரஸ் சிவசேனா கட்சி ஆதரவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பெயர் வேட்பாளர் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது .பாஜகவின் உயர்மட்ட தலைவருக்கு வேட்பாளர்கள் யார் அறிவிப்பது என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Tags :