காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

by Staff / 10-06-2022 05:26:38pm
காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கொளத்தூர் அருகே உள்ள சேர்ந்த ஊழியர்கள் காமாட்சி மற்றும் அவரது தம்பி மகள் பவித்ரா பள்ளி விடுமுறை காரணமாக சேர்த்து குழுவிலுள்ள பாட்டி வீட்டிற்கு வந்த நிலையில் மூன்று பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சிறுமிகள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளை சடலங்களாக மீட்ட நிலையில் இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via