உத்தரப்பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் வன்முறை தொடர்பாக 227 பேர் கைது

by Staff / 11-06-2022 05:19:16pm
உத்தரப்பிரதேசத்தில் 6 மாவட்டங்களில் வன்முறை தொடர்பாக 227 பேர் கைது


உத்தரப்பிரதேசத்தின் 6 மாவட்டங்களில் நேற்றைய கல்வீச்சு தீர்ப்பு வன்முறை தொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சீரார்களை  தூண்டிவிட்டு அவர்களையும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடியோ பதிவு அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது .பிரயாக்ராஜ் வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ஜாவித் அகமது என்பவரை கைது செய்துள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார் .வன்முறையாளர்கள் மீது இருபத்தி ஒன்பது பிரிவுகளில் வழக்குப் பதிந்து உள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via