கொலை வழக்கில் ஓட்டுநரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

by Editor / 02-03-2023 03:24:39pm
கொலை வழக்கில் ஓட்டுநரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் ஓட்டுநரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திமுக முன்னாள் எம்.பி.மஸ்தான் கடந்தாண்டு டிச.22-ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். மஸ்தான் மகன் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கார் ஓட்டுநர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை

Share via