இருபத்து ஐந்து லட்ச ரூபாயும் குடும்பத்தில்கருணை அடிப்படையில் அரசு பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
நாமக்கல்,ராசி புரத்தில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகவிலிருந்த காவல் உதவி ஆய்வாளர்,காவலர்
இருவர் மீதும் சுற்றுலா ஒன்று வேகமாக வந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேன் மோதி உயிரிழந்த இரு காவல் துறையினரின் குடும்பத்திற்கும் தலா இருபத்து ஐந்து லட்ச ரூபாயும்குடும்பத்தில்
ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
Tags :