மதம் மாறிய அனைவரும் தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது போலீசில் புகார்

by Editor / 12-06-2022 03:18:17pm
மதம் மாறிய அனைவரும் தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது போலீசில் புகார்

மதம் மாறிய அனைவரும் தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். மன்னார்குடி ஜீயர் மற்றும் ஆதீனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளனர் . மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் தேசிய தவ்ஹித் கூட்டமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.

 

Tags :

Share via