இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான் திட்டம் உளவுத்துறை தகவல்

by Editor / 13-07-2022 01:19:00pm
இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான் திட்டம் உளவுத்துறை தகவல்

வாட்ஸ்  அப்  மால்வேர் தாக்குதல் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளின் தகவல்களை திருட பாகிஸ்தான்  திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய எண்ணில் இருந்து ராணுவ அதிகாரிகளின் வாட்ஸ்அப் செயலுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பம் கோரி லிங்  அனுப்பப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வாட்ஸ் அப்பில் பகிரப்படும் இலங்கை அதிகாரிகள் தொட்டதும் ஜெர்மனியிலுள்ளநியுராங்க்கிமில் உள்ள சர்வரில்  இணைவதாக அதன் மூலம்  ராணுவ அதிகாரிகள் தகவல் திருடும் முயற்சி நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via