கண்புரை இல்லாத மாநிலமாக்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி
கண்புரை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேவையான அனைவருக்கும் கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது என்றும், தமிழ்நாட்டில் காசநோயை கண்டறிய 18 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவற்றை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
Tags :