சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி சுப்பிரமணியன் மாரடைப்பால் மரணம் மாவட்ட ஆட்சியரை பார்க்க வந்த போது துயரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரியாக இருப்பவர் சுப்பிரமணியன் வயது 56. இவர் இன்று தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பு ஏற்ற ஆகாஷ் அவர்களை சந்திக்க காத்திருப்போர் அறையில் இருந்தபோது மயங்கி விழுந்தார் அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயிரிழந்ததாக தெரிவித்தார்
இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் நிசப்தம் நிலவியது
Tags :