நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல்காந்தி

by Editor / 20-06-2022 12:33:51pm
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராகிறார் ராகுல்காந்தி


நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ராகுல் காந்தி மீண்டும் ஆஜராகிறார் ஏற்கனவே மூன்று நாட்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தியிடம் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள தாய் சோனியா காந்தியை கவனித்துக்கொள்ள மூன்று நாட்கள் விசாரணையில் விளக்கு அளிக்குமாறு  அமலாக்கத்துறை இடம் கோரியிருந்தார். இதையடுத்து திங்கள்கிழமை அடுத்த கட்ட விசாரணை ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய ஜமன் அனுப்பியதுஇன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு மீண்டும் ராகுல்காந்தி ஆஜராகிறார்.

 

Tags :

Share via