10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்குமு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags :