கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சோதனை ஸ்வப்னா சுரேஷ் நேரில் ஆஜராக சிபிஐ நோட்டீஸ்
கேரளாவில் நலிந்தவர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் வருகிற 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ்க்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே தங்க கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகளில் சுரேஷிடம் கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர் ஆனால் தாம் உண்மையை வெளிக் கொண்டுவர முயற்சிப்பதால் தம்மிது சதி வழக்குகளை பின்னி முதலமைச்சர் பினராய் விஜயன் துன்புறுத்துவதாக ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
Tags :