கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சோதனை ஸ்வப்னா சுரேஷ் நேரில் ஆஜராக சிபிஐ நோட்டீஸ்

by Editor / 08-07-2022 02:26:50pm
கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சோதனை ஸ்வப்னா சுரேஷ்  நேரில் ஆஜராக சிபிஐ நோட்டீஸ்

கேரளாவில்  நலிந்தவர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் வருகிற 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஸ்வப்னா சுரேஷ்க்கு   சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே தங்க கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகளில் சுரேஷிடம் கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர் ஆனால் தாம் உண்மையை வெளிக் கொண்டுவர முயற்சிப்பதால் தம்மிது  சதி வழக்குகளை பின்னி  முதலமைச்சர் பினராய் விஜயன் துன்புறுத்துவதாக ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via