.ஈ.பி.எஸ்.இடைக்காலப் பொதுச்செயலாளராக பொதுக்குழு ஒப்புதல்.

by Editor / 11-07-2022 09:06:10am
.ஈ.பி.எஸ்.இடைக்காலப் பொதுச்செயலாளராக பொதுக்குழு ஒப்புதல்.

சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா மாளிகையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி .கட்சியின் உள்  விவாகரத்தில்  நீதி மன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு. அ.தி.மு.க  தொண்டர்கள்  மகிழ்ச்சி .பொதுக்குழுக்கூட்டம்  தொடங்கியது. இந்நிலையில்,அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் ஒ.பி.எஸ். தன் தொண்டர்ககளுடன் முற்றுகை .காவல் அதிரடிப்படையினர் வருகை .ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள்  உள்நுழைகையில்
போலிஸ் தடியடி...பொதுக்குழுவில்  தலைவர்கள்  படங்களுக்கு மலர்தூவிமரியாதை.ஈ.பி.எஸ் .இடைக்காலப் பொதுச்செயலாளராக பொதுக்குழு ஒப்புதல்.தீர்மானங்கள் நிறைவேற்றம்.

 

 

Tags :

Share via