செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதன போராட்டம் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து 4 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது

by Editor / 12-07-2022 02:29:45pm
செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதன போராட்டம் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து 4 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் ஊராட்சியில் குளம் குட்டை வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி இலுப்பூரை சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் ஆற்றில் தலை கீழாக நின்று போராட்டம் நடத்தி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இன்று செல்போன் டவரில் ஏறி தலை கீழாக நின்று நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டார். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பொறையார் போலீசார் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி  உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில் 4 நான்கு மணி நேரத்துக்கு பிறகு இளைஞர் நூதன போராட்டத்தை கைவிட்டார்

 

Tags :

Share via