மீன்பிடி விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 மீனவர்கள் மீது நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 மாணவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை தடையை மீறி பயன்படுத்திய தேவதானம் பட்டினம் ராயப்பேட்டை அக்கரை கோரி மற்றும் சொத்து குப்பம் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை மீன் படிப்பிற்கு துணை புரிந்த ஆறுநாட்டு படகுகளின் பதிவினை ரத்து செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags :