குரூப் 4 தேர்விற்கான நுழைவுச்சீட்டை இன்றிலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ள
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான நுழைவுச்சீட்டை இன்றிலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. , கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் , தட்டச்சர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கான ஜீலை 24 இல் நடைபெறவுள்ள இத்தேர்விற்கு தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுக்கு முன்னதாக பத்து நாட்கள் இருக்கும் தருவாயில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. பதவிறக்கம் செய்ய www.tnpsc.gov.in
Tags :