குரங்கு அம்மை பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டம்
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய திட்டமிடபட்டுள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனவும், மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
Tags :