புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அசையை நிறைவேற்றிய பெங்களூர் போலிசார்

by Editor / 23-07-2022 05:57:12pm
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அசையை நிறைவேற்றிய பெங்களூர் போலிசார்

 புற்றுநோயால் பாதுகாக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 2பேரின் காவல் துரை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையை பெங்களூர் போலிசார் நிறைவேற்றினர். கேரளாவை சேர்ந்த முகம்மது சல்மான் மற்றும் பெங்களூருவை சேர்ந்த மதிலேஷ் அகிய இரண்டு சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் காவல் துரை அதிகாரியாகா வேண்டும் என்ற அவர்களது ஆசையை தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அறிந்த பெங்களூர் தென்கிழக்கு பிரிவு துணை காவல் ஆணையர் சிறுவர்களை அழைத்து காவல்துறை அதிகாரியின் சீருடை அணிவித்து அவர்களது ஆசையை நிறைவேற்றினார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அசையை நிறைவேற்றிய பெங்களூர் போலிசார்
 

Tags :

Share via