சரக்கு வாகனத்தில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

by Editor / 24-07-2022 11:28:35pm
 சரக்கு வாகனத்தில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

அருப்புக்கோட்டை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கழுவன்பொட்டலில் இருந்து இருக்கங்குடி முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது வேலாயுதம் விலக்கு என்ற இ டத்தில் நிகழ்ந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

Tags : 3 people including 2 children who were traveling in the cargo vehicle were killed

Share via