கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவி கைது, 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

by Admin / 05-07-2021 05:38:05pm
கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவி கைது, 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவி கைது, 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில், சார்பு ஆய்வாளர் ஜான்சன் நகர் குற்றத் தடுப்பு காவல் துறையினர் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நல்ல தம்பி, வீரபாண்டி காவலர்கள் ஜார்ஜ், ராதா, முகமது அலி, விசுவாசம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவி 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

 

Tags :

Share via