பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு சிக்கிய 4 பேரை துணிகரத்துடன் மீட்ட ராணுவ வீரர்கள்

by Editor / 29-07-2022 03:04:16pm
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திற்கு சிக்கிய 4 பேரை துணிகரத்துடன்  மீட்ட ராணுவ  வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கிய 4 பேரை   இராணுவப்பொறியாளர் பிரிவை  சேர்ந்த வீரர்கள் துணிவுடன்  மீட்டனர்.அங்குள்ள சந்தகிராமத்தில் வெள்ள நீருக்கு மத்தியில் இருந்த பாறைகளில் பெண்கள் குழந்தைகள் என நான்கு பேர் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய ராணுவ வீரர்கள் துணிவுடன்  அந்த 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

 

Tags :

Share via