அக்னிபாத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் இந்திய கடற்படை தகவல்

by Editor / 04-08-2022 01:48:21pm
அக்னிபாத் திட்டத்தில் சேர  9.55 லட்சம் பேர் விண்ணப்பம் இந்திய கடற்படை தகவல்

 அக்னிபாத் திட்டத்தின்  கீழ்  இந்திய கடற்படையில் இரண்டு பிரிவுகளுக்  காண விண்ணப்பம் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 82 ஆயிரம் பெண்கள் உள்பட 9 லட்சத்து 55 பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு கால ஒப்பந்த முறையில் ராணுவத்தின் முப்படைகளும் பணியாற்ற அக்னிபாத் என்ற திட்டத்தை அண்மையில் மத்திய அரசு அறிவித்தது இத்திட்டத்தின் கீழ் முப்படைகளும் 40 ஆயிரம் வீரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via