காவலர் பயிற்சிப் பள்ளியில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு காவலர் தற்கொலை முயற்சி

by Editor / 06-08-2022 01:01:13pm
காவலர் பயிற்சிப் பள்ளியில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு காவலர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றும் தமிழ்ச்செல்வன் என்ற 29 வயது காவலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து கொலைக்கு முயன்றுள்ளார். உடலின் 40 சதவீத தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருமணமாகாத விரக்தியில் அவர் தற்கொலை முயன்றதாக கூறப்படுகிறது இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via