நாளை இரவு வரை 21 டாஸ்மாக் கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு.

by Editor / 06-08-2022 11:41:17pm
நாளை இரவு வரை 21 டாஸ்மாக் கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு.

நெல்லை தச்சநல்லூர்   பைபாஸ் சாலையில் பால் கட்டளையைச் சேர்ந்த பேச்சி ராஜன் என்பவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சுடர்சிங்,ராஜ வேல்,ஹரிநாராயணன்,ஆகிய மூன்று பேர் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பழிக்கு...பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலி நடைபெற்ற இந்த கொலை சம்பவம் காரணமாக  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில்தொடர் பதட்டத்தை தடுக்கும் வகையில்  இன்று மாலை முதல் நாளை இரவு வரை மாவட்டத்தில் உள்ள 21 டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு.

 

Tags : Collector orders closure of 21 Tasmac shops till tomorrow night.

Share via