டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரி ப்பு
டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதின் காரணமாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பொதுவெளியில் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் மீறி அணியாமலிருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்று அறிவித்துள்ளது. உச் சநீதி மன்றத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம் .வி.ரமணா தெரிவித்துள்ளார்.
Tags :