ஆந்திர முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்ஆந்திர அரசின் நடவடிக்கையால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தல்
Tags :