மத்திய பிரதேசத்தில் கனமழை நீடிப்பு நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு
மத்திய பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பாயும் நர்மதை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Tags :