சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய இளைஞர்கள்

by Editor / 19-08-2022 01:20:40pm
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய இளைஞர்கள்

மதுரை  திருமங்கலம் நகர்  எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் அலுவலகத்தை அடித்து நொறுக்கி தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.சாவுடர்  பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் குமார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறியதால் வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சென்றுள்ளார் நேற்று முன்தினம் இரவு காரை எடுக்கச் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் ஆத்திரம் அடைந்த பின் அங்கிருந்து சிசிடி அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via