அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்து

by Editor / 21-08-2022 01:10:28pm
அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி பயங்கர விபத்து


கேரள மாநிலம் மலப்புரம் அருகே அதி வேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கருக்குப்பாறை  பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது குட்டிப்புரம் பகுதியில் எதிரே வேகமாக வந்த கார் மோதியதில் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்கினார்.

 

Tags :

Share via