தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்து ரயில் முன் தள்ளி கொன்ற கணவன்

by Editor / 23-08-2022 04:51:38pm
தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தரதரவென இழுத்து ரயில் முன் தள்ளி கொன்ற கணவன்

 மகாராஷ்டிராவில் நடைமேடையில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை  ரயில் வரும்போது தள்ளிவிட்டு கொலை செய்த கணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் அங்குள்ள ரயில் நிலையத்தில் இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி அவரை தரதரவென இழுத்து சென்று  விரைவு ரயில் வரும் தண்டவாளத்தில் வீசினார். இதில் மனைவி உடல் சிதைந்து உயிரிழந்த நிலையில் குழந்தைகளை தூக்கிக்கொண்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via