ஆரம்ப சுகாதார நிலைய செவியியர் அறைக்குள் நிர்வாணமாக புகுந்த ஆசாமி கைது

by Editor / 03-09-2022 09:48:03am
ஆரம்ப சுகாதார நிலைய செவியியர் அறைக்குள் நிர்வாணமாக புகுந்த ஆசாமி கைது

அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவியியர் அறைக்குள் அத்துமீறி நிர்வாணமாக புகுந்து  செவிலியர் உடை அணிந்து  செவிலியர் கண்ணத்தை கடித்து சில்மிசம் செய்த டிப்பாப் ஆசாமி பாளையம்பட்டியை சேர்ந்த வாலிபர் மணிகண்டனை  அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் கைது செய்து விசாரனை.

 

Tags :

Share via

More stories