பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக் கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

by Editor / 11-09-2022 01:56:38pm
பெட்ரோல் ஊற்றி இளைஞர்  எரித்துக் கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டார். ராசிபுரம் அருகே உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத அளவில் பெட்ரோல் ஊற்றி பாதி எரிந்த நிலையில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via