இலங்கையில் பள்ளி பாடப் புத்தகங்களை அச்சிட இந்தியா கடனுதவி
கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மத்திய அரசு உதவ முன்வந்துள்ளது. பள்ளி பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான கடனுதவி அழைப்பதாக இந்திய அரசு ஒப்புதல் அளித்ததாக இலங்கை கல்வி துறை அமைச்சர் சுசில் பிரேம ஜனதா கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நோட்டுப் புத்தகங்களை அச்சிட தேவையான மயில் காகிதம் உள்ளிட்ட பொருள்கள் இந்தியாவின் கடனுதவி மூலம் பெறப்படும் என்று அவர் கூறினார். வரும் ஜனவரி மாதம் பணிகள் முடிந்து மார்ச் மாதம் முதல் தொடங்கும் கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விடுவிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Tags :