செம்மரம் கடத்தல் 5 தமிழர்கள் கைது

by Editor / 12-09-2022 10:02:04pm
செம்மரம் கடத்தல் 5 தமிழர்கள் கைது

திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மர கடத்த முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 13 செம்மரக்கட்டைகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via