கொடைக்கானல் பேரிஜம் ஏரி இன்று முதல் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு அனுமதி

by Editor / 05-10-2022 09:53:29am
கொடைக்கானல் பேரிஜம் ஏரி இன்று முதல் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் கடந்த 2 தினங்களாக முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு  2 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று முதல் அனுமதியளிக்கபட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்கியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via