சோனியா காந்தி   இன்று ராகுல் காந்தியுடன் நடைபயணத்தை தொடங்குகிறாா்.

by Admin / 06-10-2022 10:31:39am
சோனியா காந்தி   இன்று  ராகுல் காந்தியுடன் நடைபயணத்தை தொடங்குகிறாா்.

இந்திய ஒற்றுமை நடை பயணம் செய்து வரும் ராகுல் காந்தி தசரா பண்டிகை காரணமாக இரண்டு நாள்  கர்நாடக
நடை பயணத்திற்கு  இடையே  இரண்டுநாள்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார் .கர்நாடகாவில் தசரா விழா  வெகு விமரிசையாக நிகழும் என்பதால் ,அந்த காலத்தில் நடை பயணத்தை தவிர்த்தார் .இந்நிலையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு மைசூரு வந்து தங்கியுள்ள சோனியா காந்தி   இன்று ராகுல் காந்தியுடன் மண்டியாமாவட்டத்தின் பாண்டவ புரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்குகிறாா்.

 

Tags :

Share via