பெரியார்-, அண்ணா,- கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 09-10-2022 03:52:15pm
  பெரியார்-, அண்ணா,-  கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (09-10-2022) பெரியார்,  அண்ணா,  கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர், சென்னையில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  பெரியார்-, அண்ணா,-  கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via