கனமழை ரயில்வே பாலத்தில் மழைநீர் சிக்கிக்கொண்ட பேரூந்து 20 பயணிகள்மீட்பு.

by Editor / 09-10-2022 04:37:01pm
 கனமழை ரயில்வே பாலத்தில் மழைநீர் சிக்கிக்கொண்ட  பேரூந்து 20 பயணிகள்மீட்பு.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக வள்ளியூர் ரயில்வே தரைப் பாலத்தில் வெள்ளநீர் தேங்கியது இதனிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது மேலும் நாகர்கோவிலில் இருந்து விஜயநாராயணம் நோக்கி சென்ற சிறப்பு பேருந்து வெள்ளத்தில் சிக்கியது அதில் சிக்கிக்கொண்ட 20 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

Tags :

Share via