திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.

by Staff / 13-10-2022 03:13:27pm
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories