ஒரு பெண்ணை திருமணம் செய்து 3 பெண்களுடன் கள்ள உறவு

by Staff / 16-10-2022 02:33:57pm
ஒரு பெண்ணை திருமணம் செய்து 3 பெண்களுடன் கள்ள உறவு

எஐஎம்ஐஎம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று நடந்த நிகழ்வில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சவுகந்த் அலி கூறியதாவது, "நாங்கள் 2 திருமணம் செய்துகொண்டாலும் நாங்கள் 2 மனைவிகளுக்கும் சமுதாயத்தில் மதிப்பு அளிக்கிறோம். இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு 3 பெண்களுடன் கள்ள உறவு வைத்துள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியையும் மதிக்கவில்லை கள்ள உறவு வைத்துள்ள பெண்களையும் மதிக்கவில்லை" என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via