மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் துப்பாக்கி சூடு... 12 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் ஈராபுவாட்டோ நகரில் உள்ள பார் ஒன்றிற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் ஆவர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களுக்கு துணை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Tags :