உலக வங்கி நிதி உதவியுடன் புதிய 1000 பேருந்துகள் வாங்கப்படுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக வங்கி நிதி உதவியுடன் புதிய 1000 பேருந்துகள் வாங்கப்படுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய பொழுது தெரிவித்தார்.மாநிலம் தழுவிய 77 அறிவிப்புகள்ஆளுனர் உரையிலும் நிதி நிலை அறிக்கையில் 255 அறிவிப்புகளும் 110 -ல் 60 அறிவிப்புகளும் சட்டபேரவையில்2,607 அறிவிப்புகளும் அதில் 791 அறிவிப்பு முழுமை பெற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.பள்ளிக்கல்வித்துறையின்
சிப்பான செயல்பாட்டால் அரசு பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும் 800 கோடியில்6000 புதிய வகுப்பறைகள் கட்டப்படவுள்ளதாகவும் சென்னையில் சாலைகள் மேம்படுத்த 2.0திட்சத்தின் கீழ் 7,388 கோடியில் 13,390கி.மீ. சாலைகள் செப்பனிட்டு மேம்படுத்தபடவுள்ளதாகவும் மாநகராட்சி ,நகராட்சிகள் 2,200கோடியில் 4,600 கி.மீசாலைபணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.இதற்குமுன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுபரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவேண்டிய அவசிம் குறித்தும் அமைச்சர் துரைமுருகன்நீர்நிலைகளை ஆக்கிரமிப்பை சட்டம் கொண்டு தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
Tags :