செங்கோட்டை நகராட்சி பாரதிய ஜனதா கட்சி நகர்மன்ற உறுப்பினர் பதவி இழப்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி உடைய 14 வது வார்டு நகர மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பொன்னிலிங்கம் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்காததின் காரணமாக முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டிற்கு சென்றதால் கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் பதவி இழந்ததாக செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் புனிதன் அதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு வெளியிட்டார்.
Tags :