கூடலூர் (பி.எஸ்.எஃப்) வீரர் அஸ்ஸாம் எல்லையில் மின்சாரம் தாக்கி பலி

by Editor / 30-10-2022 10:32:25am
கூடலூர் (பி.எஸ்.எஃப்) வீரர் அஸ்ஸாம் எல்லையில் மின்சாரம் தாக்கி பலி

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) வீரரான 33 வயது கெளதம், மேற்கு வங்கம் -அஸ்சாம் எல்லையில் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

Tags :

Share via