சுங்கச்சாவடிதொழிலாளர்கள் பணி நீக்கம் வழக்கில் இன்று தீர்ப்பு

by Editor / 02-11-2022 08:40:45am
சுங்கச்சாவடிதொழிலாளர்கள்  பணி நீக்கம்  வழக்கில் இன்று தீர்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 56 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு.

 

Tags :

Share via

More stories