மடத்தில் பயின்ற சிறுமிகளை பாலில் வன்கொடுமை செய்த வழக்கு நான்கு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கர்நாடகாவில் முருக மடத்தின் மாடாதிபதி முருகஸ்ரீ மீது இரண்டாவது போக்குசம் வழக்கில் பதிந்த போலீசார் 694 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர் துர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தில் பயின்ற மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக முருகஸ்ரீ உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டது தற்போது முருகர் ஸ்ரீ பெண் வாடனார் உட்பட நான்கு பேரு மீது டிஎஸ்பி தலைமையில் ஆனா குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
Tags :