உதகையில் அமைச்சர் அன்பரசன் பேட்டி
உதகையில் சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட நிறுவன தொழிலாளர்களை அரசு ஒருபோதும் கைவிடாது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்ட, அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். அதற்காக 3 விதமான திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கூறினார்.
Tags :